தமிழக அரசு பல்நோக்கு உதவியாளர், களப்பணியாளர்,மைய நிர்வாகி வேலைவாய்ப்பு; 10th தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம், சீக்கிரம் அப்ளை பண்ணுங்க..! TN Social Welfare MTS Recruitment 2024

TN Social Welfare MTS Recruitment 2024

TN Social Welfare MTS Recruitment 2024 தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையில் உள்ள பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதற்கு விண்ணப்பிப்பது எப்படி மற்றும் தகுதிகள் என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பியுங்கள்

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

நேர்காணல் மூலம் தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு..!

TN Social Welfare MTS Recruitment 2024 – Short Details

  • நிறுவனம் – தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை
  • வேலை வகை – Tamilnadu Govt Jobs
  • பதவி – Case worker, Security Guard
  • பணியிடம் – திருப்பூர், உடுமலைப்பேட்டை
  • விண்ணப்ப முறை – Post
TN Social Welfare MTS Recruitment 2024
TN Social Welfare MTS Recruitment 2024

TN Social Welfare MTS Recruitment 2024 Qualifications

பணியின் பெயர் : பல்நோக்கு உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10th தேர்ச்சி செய்திருக்க வேண்டும்.
சம்பளம் :
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் சம்பளம் ரூ.10,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயதுத் தகுதி:
  • 18 – 40 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர் : களப்பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Master of Social Work (MSW) / Master in Law / Master of Psychology / Sociology தேர்ச்சி செய்திருக்க வேண்டும்.
சம்பளம் :
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயதுத் தகுதி:
  • 18 – 40 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர் : மைய நிர்வாகி

காலியிடங்களின் எண்ணிக்கை: 05

கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Master of Social Work (MSW) / Master in Law / Master of Psychology / Sociology தேர்ச்சி செய்திருக்க வேண்டும்.
சம்பளம் :
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் சம்பளம் ரூ.12,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயதுத் தகுதி:
  • 18 – 35 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
  • கீழே உள்ள இணைப்பில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்.
  • விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட சமூக நல அலுவலர், அறை எண்: 35, 36 தரைத்தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பூர் என்ற முகவரிக்கு வரும் 21.06.2024 அன்று மாலை 5 மணிக்குள் வரும் நேரில் வந்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here

விண்ணப்ப படிவம்Click here

Leave a Comment